நிலவை போன்ற சூரியன்!
நினைத்தால் பொழியும் மழை!
எல்லோரிடமும் உண்மை!
ஏழ்மை இல்லா சுழல்!
ஒழுக்கம் கொண்ட அரசியல்!
அனாதை இல்லா சமுதாயம்!
எப்பவும் சிரிக்கும் குழந்தைகள்!
மனிதர்கள் அனைவர்க்கும் மனம்!
பெண்களுக்கெல்லாம் குணம்!
லஞ்சம் இல்லா பாரதம்!!!!
நம் உலகில் வேண்டும்!
என கனவு மட்டும் காணவேண்டாம்!
இன்றே செயலில் இறங்குவோம்!!!!!1
நம் உலகை நாமே படைப்போம்!!
No comments:
Post a Comment