தமிழ் கிளிஞ்சல்கள்
Friday, December 17, 2010
சூரியனாய் நான்
இரு நாட்கள் கண்விழித்து!
அயர்ந்து சோர்ந்த விழிகள்கூட!
காலை சூரியனாய் ஒளிர்கின்றது!
கண்ணே உன் பூ முகம் பார்க்கும் தருணம்!
முதல் முதலாய் பூவுக்காக ஒளிரும் சூரியனாய் நான்..... !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment