அழகான முன்னிரவு நேரம்!
கூடு திரும்பும் பறவைகளின் கொஞ்சல் ஓசை!
உடலை ஊடுருவி செல்லும் தென்றல்!
காதல் சொல்லி காயும் நிலவு!
நானும் அவளும் தனிமையில்!
அவள் கை பிடித்து முகம் பார்த்து!
உன்னை காணும்போது!
என் மூளைக்குள் பூ பூக்கிறது என்றேன்!
அவள்...
என்னை நெருங்கி!
கண்களை நோக்கி!
காதலுடன்!
.
.
.
.
.
.
.
.போடா "மரமண்டை" என்றால்! ;)
கூடு திரும்பும் பறவைகளின் கொஞ்சல் ஓசை!
உடலை ஊடுருவி செல்லும் தென்றல்!
காதல் சொல்லி காயும் நிலவு!
நானும் அவளும் தனிமையில்!
அவள் கை பிடித்து முகம் பார்த்து!
உன்னை காணும்போது!
என் மூளைக்குள் பூ பூக்கிறது என்றேன்!
அவள்...
என்னை நெருங்கி!
கண்களை நோக்கி!
காதலுடன்!
.
.
.
.
.
.
.
.போடா "மரமண்டை" என்றால்! ;)