Thursday, January 26, 2012

Kaneer

என்னவளின் காலில் காயம்!
அவள் பாதத்தை அருகே பார்த்தேன்!
.
.
.
.
.
.
என் இதயத்திற்கு எப்படி தெரியும்!
உப்பு தண்ணிர் பட்டால் காயம் குணமாகும் என்று!
என் கண்களின் வழியே அவள் கால்களை நனைக்கிறதே!

No comments:

Post a Comment