Thursday, January 26, 2012

Living Place

நான் மழையில் நனைந்தால்!
உன் கூந்தல் தேவை
என் விழி மழையை துடைக்க!
உன் விரல்கள் தேவை!
என் காயம் ஆற்ற!
உன் தொடுதல் வேண்டும்!
என் உறக்கம் துவக்க!
உன் தழுவல் வேண்டும்!
நான் சோர்வில் சாய்ந்தால்!
உன் மடி வேண்டும்!
.
.
.
.

என் வாழ்வை வாழ!
உன் இதயத்தில் இடம் வேண்டும்!

No comments:

Post a Comment