விண்ணில் சென்று!
விண்மீன் கொண்டு வந்தேன்!
வேண்டாம் அன்பே என்றாய்!
சுட்டெரிக்கும் சூரியன் கொண்டு வந்தேன்!
குளுமை பூக்கும் நிலவு கொண்டு வந்தேன்!
அனைத்தையும் உதறி தள்ளினாய்!
கோபம் கொண்டு வினவினேன்!
என்னதான் வேண்டும் உனக்கு என்று!
நீ வாழும் வீடும் நான் வாழும் உன் மார்பும் போதும் என்றாய்!
கண்ணீர் துளித்தேன்! என் மடதனத்தை எண்ணியவாறு!
விண்மீன் கொண்டு வந்தேன்!
வேண்டாம் அன்பே என்றாய்!
சுட்டெரிக்கும் சூரியன் கொண்டு வந்தேன்!
குளுமை பூக்கும் நிலவு கொண்டு வந்தேன்!
அனைத்தையும் உதறி தள்ளினாய்!
கோபம் கொண்டு வினவினேன்!
என்னதான் வேண்டும் உனக்கு என்று!
நீ வாழும் வீடும் நான் வாழும் உன் மார்பும் போதும் என்றாய்!
கண்ணீர் துளித்தேன்! என் மடதனத்தை எண்ணியவாறு!
No comments:
Post a Comment